Tuesday, March 1, 2011

யாப்பிலக்கணம் 3

மௌனம் பேசிய மனிதன்
பேசிய முதல் மொழி ஓசை
.............................
ஆதி மொழி தமிழ் என்பேன்
அது ஓசை சுட்டி அறியப்படுவதால்
..............................
தமிழில் எழுத்து ‍247

ஓங்கி ஒலிக்கும்
நெடில் 133
கா கீ கூ கே கை கௌ வகையாம்
.............................
குறுகி குழய
குறில் 95
க கி கெ கொ வகையாம்
...........................
க்கி பேச
ஆயுதத்துடன் மெய்யும் சேர்ந்து
ஒற்று 19
க் ச் ட் .........ஃ வகையாம்
...........................
ஆக மொத்தம்
கூட்டி பாரும் கணக்கு சரி
.........................
பொருளுக்கு ஓசை கொடுக்க
அது தமிழ் ஆகும்
தமிழ் ஆனாலே
அது கவியாகும்
இது தான் நான் கற்ற
முதல் கவி இலக்கணம்
....................