Monday, March 14, 2011

யாப்பிலகணம் 5

"ம்" ஜ நாங்கள் ஒலிக்கையில்
வாயின் அசைவு பூச்சியமாம்
"அ","ஆ" என்று புகழ்கையில்
ஒருபடி மேலாம்
"அம்மா" என்று அணைக்கையில
"அம்" உடன் "மா" இணையுமாம்

............................................................................

ஓர் எழுத்துக்கு அசை தனி என்றும்
ஈர் எழுத்துக்கு அசை இணை என்றும்
இலக்கணம் கண்டார் இலக்கியத்தில்

அதனால் .............................

குறில்,நெடில்,குற்றொற்று,நெட்டொற்று
கொள்ளும் நேர் அசைவை
குறிலிணை,நெடிலிணை,குறிலிணையொற்று,நெடிலிணையொற்று
எடுக்கும் இணை அசைவை

இதுதான் அசை இலக்கணம் என்பார் பெரியோர் !



YAAPILAKANAM