என அறிந்திருந்தேன் ........ஆனால்
என் உயிரின் ஆணிவேர் அது ...........என
புரிந்துகொண்டேன் ...............காதல்
ஒரு கடவுள் என ஏற்றுக்கொண்டேன்
காதலே ஜெயம் .
சில நேரங்களில் மூளையில் ஒரு கண ஆயுளுடன் இறக்கும் கவிதைகள் பெற்ற சகா வரம் தான்..........இந்த கவிக்களம் .......... இது ஒரு பிறப்பின் வாசல்......... கண்ணா