அது புரியாமல் போடுவார் ஆட்டம்
அது புரிந்தவரும் போடுவார் ஆட்டம்
சொக்கநாதன் ஆடவிட்டால் சுற்றிடுமா பூமி
ஆடுவது எம் கடமை
ஆட்டுவிப்பது அவன் கடமை
இதில் மரணிப்பது என்னவோ
மயக்கம் தான்
உயிர்ப்பது நாம் தான்........................!
அன்று நாம் காண்போம் இறைவனை எம்முள் !