Saturday, January 31, 2009

என் காதல்

ஒரு இரவில் ஓய்யாரமாய் வந்தது இல்லை என் காதல்.
ஓர் பார்வையில் நீ தந்த கண் வீச்சில்........
பல ஆயிரம் இரவுகள் தவமாய் தவமிருந்து
பெற்ற வரம்.......

என் காதல்

என் உள்ளம் உன்னோடு

என் இதயம் துடிக்கும் போது உன் சந்தம்..
என் கண்கள் காணுவது உன் விம்பம்...
என் கால்கள் நடப்பது உன் பக்கம் ....
என் கவிதை பேசுவது உன் எண்ணம்....
என் உள்ளம் உன்னோடு............................!

என் உள்ளம் உன்னோடு

என் இதயம் துடிக்கும் போது உன் சந்தம்..

என் கண்கள் காணுவது உன் விம்பம் ....

என் கால்கள் நடப்பது உன் பக்கம் .....

என் கவிதை பேசுவது உன் எண்ணம்.....
என் உள்ளம் உன்னோடு...........................!