ஓர் பார்வையில் நீ தந்த கண் வீச்சில்........
பல ஆயிரம் இரவுகள் தவமாய் தவமிருந்து
பெற்ற வரம்.......
என் காதல்
சில நேரங்களில் மூளையில் ஒரு கண ஆயுளுடன் இறக்கும் கவிதைகள் பெற்ற சகா வரம் தான்..........இந்த கவிக்களம் .......... இது ஒரு பிறப்பின் வாசல்......... கண்ணா