Monday, February 7, 2011

தாய் அன்பு

தாயே உன்னுடன் நான் இருக்கும்வரை
உன் அன்பை நான் புஜித்ததில்லை
உன்னுடன் நான் இல்லாதபோது
உன் அன்பை புஜிக்காத நாளில்லை
நீ உன் அன்பை கேட்டு தரவில்லை
என் அன்பை கேட்டு வாங்கவும் இல்லை
அதனால் அதன் அருமை புரியவில்லை
ஆகவே ...............................................................?!.
உன் அன்பு இன்றும் இனிக்கிறது

பேராசை

நான் கவிதை பாடி காட்ட நினைப்பது வாலிக்கு
நான் பாடல் எழுத நினைப்பது விஜய்க்கு
நான் கதை சொல்ல நினைப்பது ஷங்கருக்கு
இதனால் இறைவா என் ஆயுளை கூ ட்டிவிடு ......................!