Wednesday, March 2, 2011

யாப்பிலக்கணம் 4

மனித புணர்சியின்
வகை இரண்டு
இனம் இரண்டு
எனவே 2!(factorial)
.........................
எழுத்து புணர்சியின்
வகை ஆறு
இனம் மூன்று...............(குறில்,நெடில்,ஒற்று)
எனவே 3!
..........................
குற்றும் ஒற்றும
ஒதுங்கி பிறப்பது
குற்றொற்று
"க" வும் "ல்" லும் கல் லை தரும்
.......................
நெடிலும் ஒற்றும
நெருங்கி பிறப்பது
நெட்டொற்று
"கா" வும் "ல்" கால் லை தரும்
...........................
குறிலும் குறிலும்
குலவ கிடைப்பது
குறிலிணை
"க" வும் "ட"வும் கட வை தரும்
........................
குறிலும் நெடிலும்
நெடுக புனைந்து
குறினெடிலை தரும்
"க" வும் "டா"வும் கடா வை தரும்
..............................
குறிலிணையுடன் ஒற்று
சேர
குறிலிணையொற்று வரும்
"கட" வுடன் "ல் " சேர கடல் வரும்
..............................
குறினெடிலுடன் ஒற்று
உறவ
குறிநெடிலொற்று
"கடா" வுடன் "ம்" சேர கடாம் வரும்
.....................................