Sunday, February 20, 2011

பதுக்கும் விலங்கு

அடங்காத வரை நான் கவிஞன் ஆகிறேன்
அடங்கிய பின் நான் கழுதை அகிறேன்
வாழ்கையில் நான் ஓட நினைக்கிறேன்
ஓட முன் பாடநினைக்கிறேன்
பாடிய பின் பணத்தை பார்க்கிறேன்
பணத்தை கண்டதும்
பதுங்க நினைக்கிறேன்
பதுங்கிய பின் பதுக்க நினைக்கிறேன்

மனிதன் பணத்துக்குள்
உணர்வை பதுக்கும் விலங்கு!

No comments: