Wednesday, February 9, 2011

மயக்கம்

மாலை வரை மயங்கி கிடந்தேன்
பரிசம் வேண்டி தவித்தேன்.........
கனவுக் கிளர்ச்சியின் புணர்சியில் விளித்தேன்
கண் மூடி மீண்டும் அதையே ரசித்தேன்

பெண்மையின் நாணம் விட்டு விலக
அந்தரந்தங்கள் விளி சிலிர்க்க.....
கட்டி அணைக கைகள் தூக்கி
தலை அணைகுள் முகம் புதைத்து..........

மீண்டும் ஒரு கனவுக்காய் காத்து இருக்கிறேன்

No comments: