Monday, February 7, 2011

பேராசை

நான் கவிதை பாடி காட்ட நினைப்பது வாலிக்கு
நான் பாடல் எழுத நினைப்பது விஜய்க்கு
நான் கதை சொல்ல நினைப்பது ஷங்கருக்கு
இதனால் இறைவா என் ஆயுளை கூ ட்டிவிடு ......................!

No comments: