Saturday, March 19, 2011

காதல்

உயிரில் படரும் கொடி......காதல்
என அறிந்திருந்தேன் ........ஆனால்
என் உயிரின் ஆணிவேர் அது ...........என
புரிந்துகொண்டேன் ...............காதல்
ஒரு கடவுள் என ஏற்றுக்கொண்டேன்
காதலே ஜெயம் .


No comments: