Saturday, January 31, 2009

என் உள்ளம் உன்னோடு

என் இதயம் துடிக்கும் போது உன் சந்தம்..
என் கண்கள் காணுவது உன் விம்பம்...
என் கால்கள் நடப்பது உன் பக்கம் ....
என் கவிதை பேசுவது உன் எண்ணம்....
என் உள்ளம் உன்னோடு............................!

No comments: