Saturday, January 31, 2009

என் காதல்

ஒரு இரவில் ஓய்யாரமாய் வந்தது இல்லை என் காதல்.
ஓர் பார்வையில் நீ தந்த கண் வீச்சில்........
பல ஆயிரம் இரவுகள் தவமாய் தவமிருந்து
பெற்ற வரம்.......

என் காதல்

No comments: