Sunday, February 6, 2011

கவிதை

என் கவிதைகளை நான் சேமித்தது இல்லை
என்னோடு அவை வாழ்ந்தும் இல்லை
அதுகாய் அவை இறந்திடவும் இல்லை
கவிதை எனும் உடம்புக்குள் .........
அகப்படாத உணர்வாய் காத்திருக்கின்றன
அடுத்த கவிஞனின் வருகைகாய் .........


No comments: