Sunday, February 8, 2009

எழுவோம்!வருவோம்!வெல்வோம்!


நாம் கதறி அழும் ஓலம்குண்டு சத்தமாய் மாறும்......
எம் கண்ணீரின் வெள்ளம்சுனாமியாய் சீறும்.......
சாயும் எங்கள் சாவுகள் கலானாய் மாறும்............
கனக்கும் எம் நெஞ்சங்கள்
கல்நெஞ்சாய் போகும்........
அப்போது ஓயாத எங்கள் அலை
உனைக் காவு கொளும்........
எயியி ......................
கனவுகாணும் உன் கனவு
கனவாகவே போகும்.....

எழுவோம்!வருவோம்!வெல்வோம்!

No comments: