Sunday, February 6, 2011

என் தொட்டில்

பெற்றெடுக்கும் பிள்ளையை விட்டெறியும்
வள்ளுவனின் தந்தை போல் நேற்று வரை வாழ்ந்தேன்
அவற்றை தத்தெடுத்து போடத்தான்
இந்த தொட்டிலை வாங்கினேன்

No comments: