Wednesday, February 9, 2011

சுகம்

மஞ்சள் வெயில் வானிலே மழையுடன் வானவில் சிறிது இன்பம் துன்பம் கலக்கணும் வாழ்விலே..

வலிகள் தரும் சுகம்.........
இன்பம் தரும் மயகம்............
முகில்களாய் வானில் ஒன்றாகிடனும்..............
இந்த சமனிலை தரும் இரசாயன மாற்றம்..............
கண்ணீர் வில்லைகளை விளியோரம் சிந்தணும்............
இந்த கனவான வாழ்வின் வழமான இதயம்.........
மஞ்சல் வெயில் வானம் போடும்......
அழகான தூறலாய்.......
...

No comments: