Wednesday, February 9, 2011

என்னுள் நீ கரையும் உலகம்

உன் உள்ளத்தில் உள்ளதை நான் சொல்ல கேட்க்க........
என் காது கடித்து கவிதை பாடுவாய்
உன் மூச்சு காற்று வெப்பத்தின் உச்சத்தில்
என் அம்பின் பாச்சலுக்கு வேகம் ஏற்றினாய்
கட்டணம் இல்லா மின்சாரம் ஏற்றி விட்ட தீபம்
தரும் உணர்சியின் ஒளியில் புணர்சியின் சுவாசம்.................இந்த
மாற்றதின் மடியில்
என்னுள் நீ கரையும் உலகத்தை நான் சொல்லவா?

No comments: