Sunday, February 13, 2011

வரம்

பிறபின் போது இறைவன் தந்த வரம் ......மரணம்
அது புரியாமல் போடுவார் ஆட்டம்
அது புரிந்தவரும் போடுவார் ஆட்டம்
சொக்கநாதன் ஆடவிட்டால் சுற்றிடுமா பூமி
ஆடுவது எம் கடமை
ஆட்டுவிப்பது அவன் கடமை
இதில் மரணிப்பது என்னவோ
மயக்கம் தான்
உயிர்ப்பது நாம் தான்........................!

அன்று நாம் காண்போம் இறைவனை எம்முள் !

3 comments:

சக்தி கல்வி மையம் said...

Nice.,

see.,

http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_21.html

மதுரை சரவணன் said...

அருமை.. வாழ்த்துக்கள்

Anonymous said...

இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் ............உங்களுடன் நானும்... எங்களுடன் தமிழும்