Sunday, February 13, 2011

பொறுப்பீரே

இலக்கணம் கற்று
இலக்கியம் படைக்கும்
இனியவர் நல்லோர்
தேவியின் அருளால்
தெளிக்கும் என் வரிகள் பொறுப்பீரே....................

No comments: