Sunday, February 13, 2011

யாப்பிலக்கணம் 1

பேரிகை அடித்து
மும் முரசு முழங்கி
வாழ்த்தொலி பாடி
பெரியோர் எனை - கவிஞர்
என்றாலும்
என் காது ஏற்காது
யாப்பிலக்கணம் கைவரும்வரை
அதற்காய் என் வாய்
கவி பாடாது விடாது

நந்தத்தனார்,நல்லாதனார்
அவியனார்,பல்காயனார்
கையனார் , மயேச்சுரனார்
பரிமானார்,வாய்பியனார்
காக்கைபாடியினார்,சிறுகாக்கைபாடியினார்
இவருடன் இலக்கணம் வகுத்த
முனைவர் பலரின் பாதம் பணிந்து

சங்கயாப்பு,பெருயபம்மம்,நாலடி நாற்பது
செயிற்றியம் இன்னும் பல நூல்களை வணஙகி
என் யாப்பிலக்கணத் தேடல் ....................................................................தொடரும்.

2 comments:

மதுரை சரவணன் said...

அருமை... வாழ்த்துக்கள்

kanna said...

நன்றி தொடரும் ..தொடரவும்