Sunday, February 13, 2011

முனிவர்

முற்றும் திறந்தவர் என்பர்
வரம் சாபம் அள்ளிக் கொடுப்பர்
இல்லாதவர் எப்படி கொடுப்பார்?
அன்றேல் இருப்பதை திறகின்றாறோ!

No comments: