Sunday, February 8, 2009

கண் சொலும் அன்பில்...........

உறவுகளை பல முறை பிரிந்தபோது
கண்களில் கசிவும் நெஞ்சினில் புரியாத தவிப்பும் வந்ததில்லை
காதலே உன்னை ஒரு முறை பிரியும் போது வந்ததே ஏன்?
விடை உன் கண் சொலும் அன்பில்...........

No comments: