Sunday, February 8, 2009

தவிக்கும் தமிழ் அம்மா

அமாவாசை இரவும் முன்றாம் பிறை நிலவும்
என் வாசல் வந்தால்சூரியன் எனக் காட்டுவேன் மகனே!..............
இருளை விட இருண்ட என் வாழ்வில் என்ன கதை இருக்கும் ?
ஓட்டை வீட்டு சாளரங்கள் திறந்திருக்கு
கோட்டை வீட்டு கதவுகள் காத்திருக்கு
வெளிசம் மட்டும் வரவில்லை ஏனோ?...............
சூரியனை கடத்தும் நிலவுகே தடை இங்கு!
சூரியன் இங்கு வேண்டாம்
அம்மாவாசை வந்தாலே போதும்
நிலாசொறு நான் ஊட்ட வருமா?
சூரிய உதயமும் பொர்ணமி நிலவும் வேண்டி
தவிக்கும் தமிழ் அம்மா

No comments: